பக்கம்:மணிவாசகர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரையாடஉள் ளொளியாட ஒண்மாமலர்க் கண்களின் - - நீர்த் திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ" கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவே யனவளைத் தோளியொடும் புகுந்தருளி கனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சஞ் சினவேற்கண் நீர்மல்கத் தெள்ளேணம் கொட்டாமோ • (திருத்தெள்ளேணம்) "தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை தங்குலவு சோதித் தனிஉருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெங்தரமும் ஆட்கொள்வான் பங்குலவு கோதையுங் தானும்;பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப் பொங்குலவு பூண்முலையிர் பொன்னூச லாடாமோ" - (திருப்பொன்னுரசல்) 'வணங்குமிப்பிறப் பிறப்பிவை கினையாது மங்கையர் தம்மொடும் பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான் - பித்தனாய்த் திரிவேனைக் குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் - தொடுங்கூடி அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புத - மறியேனே" 'பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை கினையாது பொய்களே . . ----- புகன்றுபோய்க் கருங்குழலினார் கண்களாலேறுண்டு கலங்கியே . . . • கிடப்பேனைத் திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத் திருவொடு . . . . - அகலாதே அருந்துணைவனா யாண்டுகொண்டருளிய அற்புத - மறியேனே' (அற்புதப்பத்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/21&oldid=852626" இலிருந்து மீள்விக்கப்பட்டது