பக்கம்:மணிவாசகர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்ங்ணம் அவ்வடிகள் பேரருளுடைமையாற்றான் ஆண்டவன் பிரிவுக்கும் அத்துணை வருந்தாது, அவன் திரு வடிப் பிரிவைக் குறித்தே, ●●多*系象 விரை மலர்த், திருப்பாத முற்றிலா இளந்தளிர் பிரிந்திருந்து நீயுண்டன வெல்லாமுன் அற்றவாறு கின்னறிவு கின்பெருமையுமளவறுக் கில்லேனே' எனவும், "முனைவன் பாதகன்மலர் பிரிந்திருந்து நான்மூட்டிலேன் தலைகீறேன்' எனவும், 1. எல்லையில் கழல் கண்டும் பிரிந்தனன் கல் வகை மனத் தேன்' எனவும் அடிகள் வருந்துகின்றனர். இன்னும் அடிகள் "கின் விரைமலர்த்தாள், பண்டுதந்தாற் போற்பணித்து" கழுமணியே யின்னுங் காட்டு கண்டாய் கின்பொலன் கழலே” என்பவற்றால் முன்னர், திருவடி, காட்டிய உண்மையை நன்கு விளக்குகின்றனர். 'அவன் பூங்கழல் யாம், பேசத்திரு வார்த்தையிற் பெருநீளம் பெருங் கண்களே” எனக்கோவை கூறிய நமது அடிகளின் திருவாய் , 'பூங்கழல்களவையல்லா தெவையாதும் புகழேனே' என வாசகம் அருளியது மாண்புடைத்தாகும். 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/88&oldid=852831" இலிருந்து மீள்விக்கப்பட்டது