பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - மதுரைக் குமரகுர் வீர் உளிரோ என்று கூற, இம்மொழி கேட்டு இந்நாட் டுச் சிகால்லூரில் வேளான் கோதண்டன் மேல்மனால் லூரில் விக்கிரம சோழீச்சுரமுடைய மகாதேவர்க்குத் தேவகன்மி கொள்வேன் என்று பிற்கூற, முற்கூறிய ஊராய் இசைந்த ஊரோம் நாங்கள் விற்கிற குடிக்காட் டுக்குப் பெரு நான்கெல்லேயாவது: கீழ் பா ற்கெல்லே தோட்டங்களுக்கு காட்டின திருச்சூலக் கல்லுக்கு மேற். கும், தென்பாற் கெல்ல களருக்கு நாட்டின திருச்குலக் கல்லுக்கு வடக்கும்; மேல்பாற் கெல்லே குளத்துக்கு நீர்க் கோவைக்குக் கிழக்கும், வடபாற் கெல்லே தோட்ட்ங் களுக்கு நாட்டின திருச்சூலக் கல்லுக்குத் தெற்கும் ஆக இசைந்த பெருநான் கெல்லேயுள் அகப்பட்ட நிலத்துக்கு எம்மில் இசைந்த விலைப்பொருள் அன்ருடு நற்காசு உரு இக்காசு இருபத்தைந்தும் கொண்டு இக்குடிக் காட் டெல்லேயுள் அகப்பட்ட நிலத்தால் வந்த இறையும் மற். அறும் எப்பேர்ப்பட்ட குடிமையும், நாங்களே கோம்ன்ன வர்க்குப் போக்கறுக்கக் கடவோமாகவும்....' (P.S. Ins. 190) என்று கூறுவதல்ை அறியலாம். ஒருகால், குடுமியாமலையில்உள்ள சிவன்கோயிற்குத் திருப்பணி செய்வேண்டிய கிலேயுண்டாக, அதற்கு இவ்: ஆரும், ஊரமைந்த வடகோளுடும் ஒன்று சேர்ந்து ச்ெய்யி லும் ஆற்ருத அளவினதாயிற்று அத்திருப்பணி. கோனுட் டவர் அனைவரும் ஒன்றுகூடிச் செய்யவேண்டியவராயினர். அதற்கு வேண்டும் பொருள் குறித்துக் காணியாளர் முத லிய பலருக்கும் ஒரு வரிமுறை வகுத்துக்கொண்டன்ர். இதனே, கேர்மாறவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் பூரீ சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு 18-வது மகா ஞாயிற்றுப் பூருவபக்ஷத்துத் திறையோதசியும் திங்கட்கிழ மையும் பெற்ற திருவோனத்துநாள்: கோனுடான கட லடையாது இலங்கைகொண்ட சோழவளநாட்டு நாடும் நகரமும் கிராமங்களும் வன்னியர்களும் படைப்பற்றுக்க ளும், உடையார் திருநலக்குன்றமுடையாயஞர் கோயிலில் காங்கேயராயன் திருமண்டபத்திலே இவ்வனேவறோமும்