பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

என்று லும் கூட, அன்றைக்கு கடக்கதை அவ்ரால் சிகித்துக்கொள்ள முடியவில்லே......

லேடி கனகம் அன்றைய விசேஷ விழாவுக்குச் செல்வதற்காக அதிக சிரத்தையோடு அலங்காசம் செய்து கொண்டு கிளம்பினுள். அலங்கரே இலக்கணங் களுக்கு உரிய ஹேராயில், பெனடர் முதலிய சம்பிரமங் கள் எதுவும் ஒர் சிறிதுகூடக் குறையாமல், கண்ணுடி மு ைமணிக் கணக்காக அமர்ந்து திறமையாக அணி செய்து கொண்டும் கூட அம்மாளுக்கு திருப்தி ஏற்படி வில்லே. பளிங்கில் தெரியும் பிம்பம் கூறிய காட்சி போதுமானதாகப் படவில்லே போலும் அவளுக்கு!

தனது அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வன்தான் கனகம், ஜம்பப் பையும் கையுமாக கடு அறை யிலே கின்று அங்கு மிங்கும் சுழன்ற அவளது கயம் கண் பார்வையிலே ஆசாவமுதனின் உதவியாளனாகப் பணியாற்றும் சுந்தரம் சிக்கினன். அவள் விழியிலே ஒளி தெறித்தது. ரோஜாமொக்கு உதடுகளில் இள நகை கெளிக்கது.

அவன் கவனத்தைக் கவர்வதற்காக, கைவளேக னேக் குலுக்கினுள் கனகம். நவயுக தர்மப்படி ஒரு கையிலே ரிஸ்ட்வாட்சும், மறுகையில் கலகலக்கும் வண்களும் அணிந்திருப்பதில் ஒரு செளகர்யம் இல்லச மல் போகவில்லை. பிறர் கவனத்தைச் சட்டென்று கவரவல்ல அலாரமணியேச்சை எழு ப் ப உ த வும் அல்லவா !

குலுங்கும் வண்களின் கலகல ஒலி சுக்கரத்தை ஏறெடுத்துப் பார்க்கும்படி இழுத்தது. பார்த்தான். மேனுமினுக்கி மோகனப் புன்னகை செய்தாள்.