பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.

வைத்த வேலைக்கர்ரிங்ா என்ன !! என்று சிறினுள் துரீமதி.

‘மனேவி என்ருல் அவள் வீட்டுக்குள்ளேய்ே அடிை பட்டுக் கிடக்க வேணுமாக்கும் ? கான் என்ன பட்டி மாஉா, அப்படிக்கிடக்க கல்ல அலங்காரம் செய்கிப் படrது, வெளியே போகப்படாது, அது கூடாது, இது கூடாது என்ருல் என்னே ஏன் இவர் கல்யாணம் செய்து கொள்ள னும் ...முன் பெல்லாம் இப்படியில்லே, இப்ப கொஞ்ச காளாகத் தான் அவருக்கு மூக் சரி யில்லே’ என்று முடிவு கட்டினுள் அவன்.

'ஊஹல்ம் முடியாதம் 8. இனியும் இங்கே யிருக்து வாழ ! சுத்த பாலிசமாக அல்லவா இருக்கு இவர் போக்கு 1 என்று தீர்ப்புக் கூறினுள் உரிமை மிகக் கொண்ட நாகரிக அம்மணி 1 என்னென்னவே: எண்ணி, படுக்கையில் புரண்டாள்.

- o விடிந்ததே விடியவில்லையோ

அவசரம் அவசரமாக எழுத்து, ஆயத்தங்கள் எல்லாம் செய்து கொண்டு, பிரயாணத்துக் கிளம்பி விட்டாள் லேடி கனகம்.

அாக்கமற்று, துயருற்ற இதயத்தோடு குமுறிய ஆாவமுதர் அனேத்தையும் உணர்ந்தார். ஆயினும் என்ன செய்வதற்கு இருக்கிறது அவர் உள்ளம் கூடிக் கொஞ்சம் கொந்தளித்தது. உணர்ச்சிச் சூறை யிலே அல்லாடினர் அவர்.

மனம் பொருது முடிவில் வெளியே வந்து மெளன. மாக கின்ருர், கனகம், உனக்கே இது கல்லாருக்கா ? 8 செய்த பெரிய தவறுகளே......