பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#9 鑿靈)

தாப்பூ சுந்தரி

ہمممممم یاسم عمحبتیمو ممتیس سہِ

படசர் என்ற சப்தம் அறிவித்தது, வந்து கின்ற காரிலிருந்து ஆள் இறங்கியாயிற்று என்பதை.

காரின் கதவைப் பலமாக அறைந்து மூடிவிட்டு, குதிங்கால் உயர்ந்த பூட்ஸ்கள் டக்...டிக்...-க்' என்று லாடங் கட்டிய குதிசையின் காலடி ஓசைபோல -கட் டியம் கூற அம்மாளு கடிக்கு வருகிருள் என்பதை அறையில் இருந்தபடியே ஆசாவமுகர் உணர முடிக்

ణ్ శ్రీ •

இயல்பாக அவரது கண்கள் கடிகாரத்துக்குத் தாவின. கெடுமூச்சு ஒன்று உயிர்த்தார் பூமோன் !

'மணி ஒன்பது ஐம்பத்து ஒன்று..பத்துமணிய்ாக இன்னும் ஒன்பதே கிமிஷங்கள் ! அம்மாளுக்கு இப்ப தான் விட்டு கினேவு வந்தது போலிருக்கு !...ஊம் :

நெஞ்சொடு புலம்பி கின்ற ரீமான் ஆராவமுதரின் குமுறலுக்குக் குளுமை தர வரும் தென்றல் போல் வந்து சேர்ந்தாள் லேடி கனகம், ஹல்...லோ !” என்றபடி,

நாகரிகச் சரக்குகளின் கட்மாடும் விளம்பரம்: மாதிரி வந்து கின்றவளேப் பார்த்தும் பாராதது போல கடிக்க முயன்ரும் அவர். அவளுக்குத் தெரிய்: கr என்ன, அவரது பம்மாத்துக்கள் :

ஒஹஹோன்னுளம்! இன்னேக்கி எ டி ட் டர் rைருக்கு ரொம்ப ரொம்ப சிந்தனே வேலை போவி ருக்கு 1...பாவம்! இந்த பொது ஜனங்களுக்கு ஒரு