இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
34 மனக் குகை
காட்சி மூன்று
(மறுநாள் மாலே ஏழு மணி. மனமருத்துவர் சிகிச்சை அறை. சீதா நுழைகிருள்.)
மனமருத்துவர் : வாம்மா சீதா
வந்திருக்கிரு ரா ?
சீதா.: ஆமாம், வெளியிலே இருக்கிருச். மனமருததுவா : மறுபடியும ஏதாவது சமபவம கடகக
வில்லையே? -
சீதா : கேற்று பாங்க் மானேஜரிடம் இவர் தாறுமாருக கடந்துகொண்டார்.
அதனல் வேலைக்கே ஆபத்து வந்துவிட்டது. 9 உன் கணவர்
மனமருத்துவர் : அடடா அப்படியா? சீதா : மானேஜரை கான் இன்று காலையில் பார்த்து ஒரு மாதிரி
சமாதானம் பண்ணியிருக்கிறேன். இரண்டு மாதம் ஜாக் கொடுத்திருக்கிருர். அதற்குள்ளே உடம்பு குணமாகி டாக்டர் அத்தாட்சியோ டு வர் கால் கிரும்பவும் அதே வேலையைக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிருர்.
மனமருத்துவர் : இரண்டு மாதமா? அதற்குள்ளே எல்லாம் குணமாகிவிடும்.
பயப்படவேண்டாம். ஆமாம், மானேஐரோடு ஏன் கோபித்துக்கொண்டார்?
சீதா : கோபித்துக்கொள்ளவில்லை. ஆனல் பாங்கிலேயே கேற்றுச் சித்தக்
கடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மானேஜர் கறுப்பாகச் சட்டையும் குல்லாவும் போட்டிருந்தாராம். அதனல் இவருக்கு எப்படியோ பீதியேற்பட்டுக் காறு மாருகப் பசியிருக்கிருர்.