பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛8 மனக் குகை திலே அடியிலிருந்து எனக்கே தெரியாமல் வெளி யிலே வக்தி விட்டது... சீதா : மாது, இனி உங்களுக்கு ஒரு குறையும் இல்லை. அக்க மன மருத்துவர் இதைத் தான் சொன் ஞர். சிறு வயசிலே ஏற்பட்ட இக் கப் பயங்கர அதிர்ச்சி உங்க ளுக்கே தெரிந்து போனுல் மனக்கோளாறெல்லாம் உடனே நீங்கிவிடுமாம். மாதவன் : ஆமாம், எனக் போ ஏதோ பாரம் §_> ^ r“ ثہ مياب ہ நீங்கின துபோல இருக்கிற, «مم சீதா : இந்த ஊருக்கு இரு R *్య * # نعيمية" , نشأته نث تلفة மாதவன் : எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ல வந்தது நல்லதா அக்கச் சம்பவம் கிடீரென்று ஞாபகத்திற்கு வந்ததோ தெரியவில்லை, .. சீதா : அக்த வேலைக்காரப் பெண் உங்களைத் தனியாக விட்டுவிட்டு ஒடின காலே உங்களுக்கு எப்படியோ கப் பெண்ணிடம் ஏற்பட்ட வெதுப்பு உங்கள் • - * * * | * يسير או அக்காள் மேலே கிரும்பியிருக்கிறது ; அப்படி க் தானே ? R ് vo - * 3. மாதவன் : சீதா, அது உண்மையாக க் கான் தெரி கிறது. அக்காள் வீட்டுக்குப் போய் அவளைச் சமா கானம் செய்யவேனும. சீதா : மரகதம் ரொம்பக் கோபத்தோடு போயிருக்

- تتم

கிருள். அன்றைக்கு நடந்த சம்பவம்... மாதவன் : இனி அப்படி ஒன்றுமே கடக்காது, சீதா. அக்கப் பிரமை தீர்க்க தி அக்காளுக்குக் காசுமாலை பழனியிலேயே வாங்கலாமா ? சீதா முதலில் பழனி முருகனுக்கு மலர் மாலே வாங்கிப்