பக்கம்:மனோகரா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) மனோஹரன் 71

虏;

1. G7 ;

荡;

ஆrன்ை :

சார்ந்ததன்றோ? இது நியாயத்தானா எல்லாமுணர்ந்த தமக்கு நான் என்ன கூறக்கூடும்? எல்லாம் தம்முடைய சித்தம். இங்கனம்-பத்மாவதி”-நீலவேனி, அகென்ன நிருபம் ? இதுவும் பத்மாவதி எழுதியதுதான். சத்தியசீலருக்குக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.

அப்படியா? கொடு இப்படி அதையும்.

(மெல்லிய குரலுடன்) மஹாராஜாவின் திருபத்தை ஒரு வருமறியாத சமயம் பார்த்துக் கொடுக்கும்படி கட்டளை யிட்டார்கள்.

உம்! அப்படியா?-இதிலென்ன எழுதியிருக்கிறது பார்ப் Gurik-- நிருபத்தைப் பிரித்து வாசிக்கிறாள்.)

"ஐயா, தாம் இந்த ராஜ்யத்தில் உயிருடனிருக்கும் பொழுது இப்படிப்பட்ட அநியாயம் நடக்கலாமா? மனோஹரனை ஒருத்திவேசிமகன் எனக்கூறினால் தாம் அதனைக்கேட்டுக்கொண்டுவாளாயிருப்பதா? இதுவோ உம்முடைய நீதி மிகவும் அழகாயிருக்கிறது! இதுவரை யில் நற்பெயரெடுத்தது எதற்கு லாபம்? இது ஒன்றால் உமது புகழெல்லாம் அழியுமன்றோ? தாம். இவ்வசை யைப் பொறுத்துக் கேட்டுக்கொண்டிருந்ததற்கு சிக்கிரம் நியாயமறிய விரும்புகிறேன். இங்கனம்,பத்மாவதி"ஆ ஹ வசந்தசேன்ை அதைரியப்படாதே!-சற்று முன்பாக இனி என்ன இருக்கிறதென ஏங்கியிருந்தேனல் லவா? தெய்வம் என்னுடைய பங்கில் இருக்கிறதென் பதற்குச் சந்தேகமில்லை.-நல்லயோசனை! இ த் த யோசனை எனக்கன்றி வேறு யாருக்குத் தோன்றும்: -

(ரகசியமாக நிருபங்களை மாற்றி விடுகிறாள்.) நீலவேனி, உன்னையொத்த புத்திசாலிகளுடைய உதவி யிருக்குமளவும் எனக்கென்ன குறை : அம்மா, எனக்கென்ன புத்தியிருக்கிறதம்மா? அப்படியல்ல. உன் புத்தி உனக்குத்தெரியுமோ? பிறருக் கல்லவோ தெரியும்; உன்னுடன் பல நாள் பழகி வந்த எனக்கல்லவோ தெரியும். - எல்லாம் உம்முடைய பாக்யந்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/80&oldid=613447" இலிருந்து மீள்விக்கப்பட்டது