இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி-4) மனோஹரன் 73
வனை : ஆம், புத்திசாலியாகிய, உனக்கு இன்னும் நான் கூற வேண்டியதில்லை. மறவாதே; தா ன் சொன்னபடி
செய். நான் மஹாராஜாவிடம் போகிறேன்.
(போகிறாள்.)
நீ : நம்மையே என்ன ஏமாற்றப்பார்க்கிறாள் இந்த வசந்த சேனை இவளும் என்னைப்போல் தாதியாயிருந்தவள் தானே தனக்கிருக்கிற புத்தி எனக்கும் இருக்குமென்று நினைக்கவில்லை போலும் ஆயினும் அதிர்ஷ்ட் வசித் தால் மஹாராணியாய் விட்டாள்; அவள் சொற்படி நான் நடக்கவேண்டியதுதானே? எப்படியும். ஆயிரம் வராகன் பெறும் விதத்தைப் பார்க்கவேண்டும்! . |போகிறாள். . l காட்சி முடிகிறது