பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 புலம்பூத்த அன்பினொடு போற்றிவழி படற்கு நிகர் புகலின் முன்னம் பலம்பூத்த வரகுண பூ பதியன் பின் வழிபடலைப் பகர லாமால். (25) அன்றியும்பாஸ் கரசாமி அண்ன விடை மருதமடைந் தன்பிற் போற்றல் துன்றிவர குணன் பெரும்பே றுற்றதையெண் இணு புதருக்கித் துலங்கு திங்கள் ஒன்றியவுள் மகிழ்ச்சியறிந் தொரு பருதி இவண் மருவி உயிர்கட்கெல்லாம் இன்றியமை யாத நலம் அருண் முதலை வழிபடலென் றியம்ப லாமால். (26) பின்னுமஃ தொருமகனை-மசூன.ழித்சூோ னது கருனைப் பிழம்ப தாகி - மன்னு மெழில் திருமேனி முழுதையுமா டியினன் றி மற்றை யோர் பால் முன் னு நல முறக் காண்டல் தனக்கரிதா தலைப்பருதி முன்னி முன்னி மின் னு முரு வேறு கொடப் பெயர் கொடுவந் - == தானெனவும் விளம்ப-லாம்ல் . (27) திருவால வாயதனில் உயர்ந்தடை மருதெனவே தெளிந்தோர் சொல்லும் பொருவாத உரையுண்மை யானுமறிந் தேனெனினும் பொருவில் நின்னோ 26. பாஸ்கரன் என்பது சூரியனைக் குறிப்பது. அதனை எண் சிைப் பாடியது இது. /27. மதனை மதன் அழித்தோன் - காமனது வலிமையை அழித்த பெருமான். இறைவனுடைய கண்ணாக உள்ள சூரியன் சிவபெருமானது திரு உருவத்தை ப்பெருமான் கண்ணாடியின் முன் நின்றபோது காண முர்யுமேயன்றி வேறு வகையில் காண முடியாது; ஆதலால் உருவத்தைத் தரிசிக்கத் தனியே ஒருருவெடுத்து வந்தது போல் இவ் வரசர் இருந்தார்.