பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 5) இரவலரர்ய் முற்கணத்தினோர் பிற்கணத்திற் புரவலராப் பொலியும் வகை புரிகின்ற பெருங் கொடையான் இரவலராயினும் புகலு மென்மொழியால் வசமாக்கும் - சுரவலராம் மெய்யன் உயர் கருணைநிறை 1) கண்ணுடையான் _| மு. ரா. அருணாசலம் sire) மேனாட்டுத் தேவகுலத் துப பேந்திரனா வருமொரு மால்வேந்தர் மெய்க்கப் பூநாட்டுத் தேவகுலம் தன்னில் பாற் கரவிறையும் புகழும் வாய்மை தானர்ட்டுஞ் சுந்தர தாசரசுமா மாவுதிததற்கோர் சான்றே தென்னின் மாநாட்டுஞ் சேதுபதி வடமலைத்தி ருவ னெனப் பேர் வாய்ந்த தாமே. எங்குமாஞ் சிவத்தின் வியா பகமுமுயிர் பாசமெனும் இரண்டும் கூடி தங்கும் வியாத்தியு மவைகள் சிவத்தின் வியாப் பியமாகுந் தன்மை யுஞ் சொல் பொங்கு பன்னு லாலுணர்ந்து மெய்ஞ்ஞான ச் சனகனைப்போல் புவியைக் காக்கும் துங்கன் பாற்கர சேதுமன்னனைப் போல் புவியிலெவர் சொல்லுங்காலே.