பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்கரசாமி சேதுபதியவர்கள் திருமணவூசல். சென்னை கிறித்தவக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சின்னசாமிப் பிள்ளையவர்கள் பாடியது. (18 --عمب-محم_۔ காப்பு 1. திருமருவு மார்பன் முன மியற்றிப் போற் றி தேவி தனக் குனாத்தவெழில் மான்மியங்க ஸ் மருவுமுயுர் சேதுநக ரொருகோலோச்சு ம் மன்னவனாம் பாஸ்கர சாமிக் கோமன்ற ன் திருமண ஆசற்பாடல் செப்பு:தற்கு ఢ్ திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அக் கருள்புரி பொல்லாப் பிள்ளையார் பொற் பாத ம் அன்புடனே பூமலர் கொண்ட டருச்சிப்போ மே. நூல் 2. ஐங்கரனார் திருவடித்தா மரைகள் போற் றி ஆலவா யெந்தையுமை மலர்த்தாள் போற் றி அங்கந்த வேள் கழிற் ச்ேவடிகள் போற் றி அன்னை யரா மோரிருவர் சரணம் போற் றி தங்கு புகழ் விஜயரகு நாதவேந்த ல் தன்னிகராஞ் சேதுபதி குலவிளக்கா பம் பைங்கழலோய் தேவியுடனாடி ருச ல் பாஸ்கர சாமிக்கோ வே யா டி ருச ல் 3. நந்தியெழிற் செம்பதும் வினைகள் போற் றி நாளுமவன் றன்னடியார் பதங்கள் போற் றி சந்ததமுஞ் சம்பந்த ரடிகள் போற் நறி தாண்டக வேந்திணை மலர்த்தாட் கமலம் போற் றி சுந்தரனார் துய கஞ்ச வினைகள் போற் றி தொன் ஞான வாத வூ ரிறை தாள் போற் றி பந்து பயில் தேவியுட னாடிருச ல் יה பாஸ்கர சாமி க்கோ வே யாடி ருச.