பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. 10. 1 I. 126 தற்புரை பூர் ராஜராஜேஸ்வரி தாட்கஞ்ச தனை மறவா விரத நின் கைக்கமலப்போதி பொற்புயமார் மாதுலனார் புரிவொடீன் புத்ரிமங்களேஸ்வரி நாச்சியார் கைக்காந்த அற்பொடுசேர்த் தாசிபல நவின்று வாழ்த் அரும்புனல்நல் கிடப்பெற்றா யவனிபோம் பற்பலவா யிரவாண்டவ் விராணியோ பாஸ்கர சாமிக்கோவ யாடி ருச வண்மைதிக ழைந்தரு நேர் தருவினிழ வாளொளிசேர் பவளத்தாற் கால்கள் நாட் திண்மைபெறு வயிரத்தால் விட்டஞ் சேர்த் செம்பொன்னா லியற்று சங் கிலி கள கோத் ஒண் மர கதத்தமைத்த பலகை மீதி உம்பர் மலர் மழைபொழிய வுவந்து நாளு பண் மொழியார் தேவியுட னாடி ரூச பாஸ்கர சாமிக்கோவே யாடி ரூச வானிலகு முடுக்களெனத் தாளங்கோத் மாவிந்த்ரப் பட்டுவிதானம், விளங்க தான விருஞ் சந்த்ரவட்டக் கவிகையோங்க தண்ணிலவு பொழிவதெனக் கவரிவி கானமரு முல்லையந்தார் மார்பிலங் கவினுலா மரகதப்பைம் பலகைமீ பானனை நேர் முறுவலமா தேவியோ பாஸ்கரசா மிக்கோ வே யாடிருச பூசுரர்க ளாசிமொழி புகலவானி புத்தேளிர் மலர்மாரி பொழிய நாளு விசுபுகழ் ப்பாவலர்பா மாலை சூட் மேன்மைசெறி யிந்திர துந்து.பி நின்றார்ப் தேசுலா மாதர்கள் பல்லாண்டுபா ஜெயவீர வன்னிதுரைச் சிங் கமால்சே பாசிழையார் மங்களே ஸ்வரிப் பொன்னோ பாஸ்கர சாமிக்கோ வே யாடி ரூச i . i