பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. 22. 23. 24, 25. 26. 27. 134 ஞாயம் வகுக்கும் அதிகாரன்-சிங்கன் மாகை செலுத்தும் மகராஜன் தோயப்பரி ஏழ் பெற்றவ ரோடக்கடலாடத்திசை சுற்றி வரும் வெண்மை வான்பரியாம். காசிக்குந்தென் கன்னியா குமரிக்குங் கடல் சுற்றும் பூமிக்கு மோங்கு புகழ் வாசிக்கி வைகை வளநாடன் றமிழ் வாசிப்பினில் புகழஞ்சேடன் சேதுபதி மன்னர் திருமணம் மங்கையர் தங்கள் சீரொரத்தின மலர் மங்கை நிகர் மங்களே ஸ்வரியை துங்கனாம் பாஸ்கர சேதுபதி சுத்தன் திருமணஞ் செப்த துவும் ஐந்தன் போர்க் கொடை கந்தருளு மெங்கன் ஆண்டவன் பாஸ்கர ராஜன் தன் மேல் சிந்தை மகிழ்ந்து கும்மித் தமிழா கச் செய்யு ராமலிங்கஞ் சொல்கனியை இன்னிலந்தன்னிலே பாடி விளையாட இங்கித மங்கையர் வாருங்கொடி சொன்ன கும்மித் தமிழைப் படிக்கும் பசும்தோகை யரே நீங்கள் எல்லோரும் வாருங்கோடி பெண் காள் வாருங்கோடி-சேது வள்ளலைப் பார்க்க நீர் வாருங்கோடி காரைப் பொருகுழலாள் வடமேருக்கிணை முலையாள் கயற் கண்ணியைக் கூப்பிட்டு வாருங்கோடி மணமகள் அலங்காரம் சிருள்ள பூம் பட்டுடுத்துங்கோடி - நெற்றி திருவெண்ணிர் திருத்துங்கடி தானத் திரு குடையானு யர் வீரக் -- கமு லுடை ஹரிபா சந்.ேரச்ஸ்கர ராஜன ருள்