பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. 42. 214 45. 46. 47. 48. 137 மாலையிலே கதிர் மறைத் தவன் - வஞ்ச மானுக்கொரு கணை தொடுத்தவன் கோலாகலன் சேது காவலவன் - எங்கள் கோமானைப் பார்க்க நீர் வாருங்கடி மன்னவன் பாஸ்கர சேதுபதி-மணி வாசல் மஹா மேரு வைப் பாருங் கடி அன்ன க் கொடி கட்டி. இருப்பதும்-நம்மை அழைப்பது போ லுங் குறிப்பதும் எட்டுல கங் கொடை குin ன ன்-பாஸ்கர விலா சந் தன்மையும் பாருங்கோடி அ விட லெகமிெ யாசார ந் தன்னை அணுகி மகிழ்ந்து பாருங்கோடி அதிரங்க லாத்தி முழங்கு-நல்ல சதுரங்க மண்டபமுந்தாண் டி. கதி த ரு சேதுபதி விளையாடும் கரடிக் கூட மிது தாண்டி காண் டீபனா மெங்கள் பாஸ்கர ராஜன் கல்யாண மண்டபம் பாருங்கோடி வேண்டிய பொம்மைகள் படங்கள் லஸ்த் திரி வேடிக்கையை வந்து பாருங்கோடி கூரிய வேல் போல் விழியாளே - சோலைக் குயிலைப் போன்ற மொழியாளே நாரிய ரெல்லோரும் வாருங்கடி - நம தாண்டவனைக் கண்னால் பாருங்கோடி. முன்னொரு நாள் விஸ்வாமித் திர ன் வேள் வி முடித்திட எண்ணி அயோத்தி தனில் மன்னன் தசரதன் பாலவன் சென்று A ன் மைந்தர் இருவர் தனை ய முைத்து தாடகை சம்சா ரமுடித்து மன் ன ன் ஜனகன் வில்லை யுமே யொடித்து தேடரிதாகிய சீதையைக் கல்யானம் செய்திடும் ராமன் தனை ப் போலும்