பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. 50. 5 |. 53. 54. 5 5 5 (). 138 சந்திர வதன தனதள வென - இட்ட மந்திர விபூதி பளபள வென சுந்தரஞ்சேர் முடி ..மன்னவன் பாஸ்கர சுந்தாத்தைக் னெனால் பாருங்கடி முத்துச் சரங்கள ன சைந்து மின்ன - நவ. ரத்தின மோகன மாலை துன் ன கத்த நவம ணி வாகுமின் ன - முடி துலங்குஞ் சோதி பளபள கன. வஞ்சியர் வெஞ் சாமரம் போடி - கண்ட மாதர்கள் நெஞ்சம் மையல் கூடி மிஞ்சும் புகழ்பெற்ற பாஸ்கர ராஜன் நல் வேளைக் கண் னாலே பாருங்கோடி காவலன் எங்கள் சேதுபதி சென்னை காலேஜில் எப்பே பரிகை தந்து பூவலஞ் சுத்திய ராமனைப் போல் மன்னன் பூமி தட்சனஞ் சுத்தி வந்து. சோனருள் தங்கும் நன்னன் துரை ச் சிங்கஞ். சுந்தரன் பெற்ற தவத்தில் வந்த மாமயிலாள் மங்களேஸ்வரியைச் சேது மன்னன் மணஞ் செய்ய முன்னாளில் மின்னரசே வேதன் கை தேர்ந்து - கோடி மின்னப் பெண்ணாகவுஞ் செய்தானோ மன்னவன் பாஸ்கரன்றன்னை மனஞ் செய்ய வகுத்தனன் பிரம தேவனென்று நன்னய மானாகி சேடனும் ஆயிரம் நாவினால் சொல்ல வரிதாமே யென்றுவமோகனங்க வின்னுஞ் சொல்வதை யேகமாய்க் கூடி கேளுங்கோடி திருமணச் சடங்குகள் மன்னன் பாஸ்கர ராஜன் தேங்காய் தொட்டு வரும் அலங்காரம் பாருங்கோடி வன்னப் பசுங்கிளி மாதர்களே - இந்த மன்னவன் இந்திரனாகு மென்றார்.