பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. 58. 59. 60. 61. to 2. G3. 139 மணமகளின் அழகில் ஈடுபட்ட பெண்கள் காவலவன் எங்கள் சேதுபதிதனை கண்டு வண்டார் குழல் மாதொருத்தி ஒவியம் போல அசையாமல் நிற்கிற ஒழுங்கைப் பாருங்கள் தோழியரே வால மதனெங்கள் பாஸ்கர ராஜன் மேல் மையல் கொண்டொரு பெண் மெய்சோர்ந்து சேலையும் மாலையும் ஒலையும் காலிடஞ் சேருமலங்கோலம் பாருங்கடி. மால் தனைப் போல் வரும் பாஸ்கரராஜா மன்னனைக் கண்டோர் பெண் மையல் கொண்டு மேல் விழியை இமையாமலே நிற்கிற விந்தையைப் பாருங்கள் முன்னாளே. தோகையர் மன்மதன் பாஸ்கரராஜன் நின் சுந்த ரங் கண்டொரு சோமவல்லி மேகலை சோர்வதைக் கீழ்கலை யென்றவள் விரித் துடுத்தாள் பாருங்கடி மலையெனப் புயந்தானுடைய யெங்கனி மன்னனைக் கண்டு மைய ல் கண்டு கலைகள் பின்வரும் மானினைக் கூட்டம்போல் கன்னியர் சூழ்வதைப் பாருங்கடி மன்னரது பணியாட்கள் கார் சொரி கூந்தலழகியரே - சே து காவலவன் பக்கலிலொரு வன் பாரிய தங்க மடல் பிடித்ததொரு பாரிசம் வாராது யாரடி சொல் தாரணி மார்பனாம் முத்துச் செல்லத்துரை ஸ்தானாபதி பரிபூரணமும் ஆரனன் நற்ற வத்தால் வந்த பேரன் காயாம்புவண்னன் இவர் தாண்டி