பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. 98 99. H00. I01. |U2. T44 தங்கச் சரியணி கரத்தினாள் - மார்பில் தட்டி மோஹனாளைத்தான் தேற்ற இந்திரன் போல் மதயானை மீதெழுந்து எங்கோன் வருவதைப் பாருங்கடி சந்திர வட்டக்குடை நிழற்ற-ஹரிக் சந்திரன் வாரதைப் பாருங்கடி மந்திரி மார்கள் புடைசூழ-மணி வாசலில் வார தைப் பாருங்கடி அஞ்சு தரு வைத்த கைத் தலத்தான்-முன்னம் ஆதியிலே ஆதிமூல மென்ற குஞ் சரத்தைக் காத்த பாஸ்கர ராஜன் குபேரன் வருவதைப் பாருங்கடி தேசத் தாசர்களும் வணங்க-ஜெய பேரிகை டம்மா ரமும் முழங்க ஆசார வாசல் மணி முகப்பில் வேதம் அந்தணர் கூறி ஆசிர்வதிக்க மகா மகளுக்கு ஆரத்தி நத்துக் குவித்திலங்கும் கோண வாசலில் தாட்டரசன் வர ப் பார்த்திருக்க முத்தாத்தாள் ஸ்தானாதிபதி யோடி-மணி முத்தினால் ஆராத்தி யேந்தி நிற்க நீதிப் புரோகிதர் ஆசிகள் கூறியே நேமமாய் ஒமம் வளர்ந்திருக்க வேதியர் எல்லோரும் கூடியொன்றாய்-தல்ல. வேதத்தில் உள்ள படி யுரைக்க. மலாவறைக்கு பானாமகள் வருத ய் சாந்தனி மார்பர் துரைச் சிங்கச் சாமி தபோ பலத்தால் வந்த தார்குழலாள் மாந்தளிர் போல் மேனிமங்களேஸ்வரியும் மன்னவன் பால் வந்தமர்ந்திருக்க