பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | I]. | | 1. I 12. I 13. 114. || 5 146 திருமண கேளிக்கைகள் பூச்செண்டு கொண்டு ராணி யடித்திட - மன்னன் நின்று கொண்டே யதைத் தடுத்தி கண்டவர் கைகொட்டி நகைத்திட - ராணி களப மல்லிகை முகந்திட துண்டு கொண்டுமன்னன் துடைத்திட - ராணி நின்று கொண்டே பக்கஞ் சிரித்திட கண்டவர்கள் ஆசீர்வதித்திட - டர்னர் கலைக்டர் மலர்கள் தெளித்திட அண்ட சராசர மதிர்ந்திட - பேரி யடித்திட வேதம் உரைத்திட வண்டார் குழவி மங்களேஸ்வரி - ராணி மன்னவன் பாஸ்கர ராஜனுமாய் ரஜ ராஜேஸ் வரியை மணமக்கள் வாைங்குதல் ராஜ ராஜர் பணி ராஜராஜேஸ்வரி நார ணியை நமஸ்காரஞ் செய்து ராஜா திராஜன் பாஸ்கரராஜன் தாராதிபன் வார தைப் பாருங்கடி மனமக்கள் அந்தப்புரம் செல்லுதல் மன மக்களை ரணி ஆசிர்வதித்தல் கொண்டல் வண்ணன் திரு தண்டாமரைப் பெண்னை கூட்டிப் பள்ளியறை செல்வது போல் கண்டெங்கள் ஸ்தானாபதி முத்தாத்தாள் கையின் கற்பூர ஆரத்தி ஏத்தி நிற்க. - கட்டியர் எச்சரிக்கை கூற பெண்கள் கவ ரி குஞ்சம் பாவாடையிட எட்டிய ஸ்தானாபதி யோடி எங்கள் யா னிக்கு எச்சரிக்கைகள் செய்ய