பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. it.

  1. = s. - W. * ■ 睡 軒 # HāH # H. H. H = H # * = * =

பொன்முடி கவித்து வெள்வே லேந்திப் பாண்டி நாடளிக்கும் பண்பின் ஆண்டாக இரவலர்க்கு அடையா வாயிற் புரவல்ன் சேதுபதி யொடுக்கும் பாஸ்கர சேதுபதி அருளொடு நிலைகுயர் பொருள் நனி உதவி ..... ... ... என மன்னரது உதவியை ... H* "பொருள் நனி உதவிய பான்மையைக் குறித்துள்ளார். அவர் பயன்படுத்தியுள்ள நளிை” என்ற தமிழ்வழக்கிற்கு வரம்பு இல்லாதது" என்ற பொருள் போன்று பாஸ்கர சேதுபதி மன்னரது தமிழ்ப்பணிக்கான தாளாத கொடைக் கும் எல்லை இல்லை என்பதே இப்பாடலில் புலவரது குறிப்பாகும். சேது நாட்டு புலவர் சோதுகுடி எம். கே. எம். அப்துல் காதிறு ராவுத்தர் என்பவர், தமிழ் வரலாற் றின் தன்னேரில்லாத நிகழ்ச்சியான இதனை மதுரைத் தமிழ்ச்சங்க மான்மியம்' என்ற இலக்கிய நூலாகப் படைத்தார். தமிழக வரலாற்றின் தனிப்பெரும் நிகழ்ச் சியாக அமைந்த தமிழ்ச் சங்கத் தொடக்கம், மன்னருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்து தமிழ்த்தொண்டில் புதிய முனைப்பை ஏற்படுத்தியது. אל kל אל இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில்அமைந்து இருப்பது அருள்மிகு ராஜராஜேஸ்வரி_அம்மன் ஆலயம். கி.பி 1659-ல் இராமநாதபுரம் ரகுநாத திருமலைசேதுபதி மன்னர், மதுரை திருமலை நாயக்கரது வேண்டுகோளுக் கிணங்க மதுரையைக் கைப்பற்ற வந்த மைசூர் படை களை தோல்வியுறச் செய்து துரத்தியடித்த பேருதவி யைப் பாராட்டி நாயக்க மன்னர் வழங்கிய பரிசுப் பொருட்களில் ஒன்று இந்த ఫైఫేమ్లేడో இது முநறிலும் பொன்னால் செய்யப்பட்ட ஒன்று. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசித் திங்களில் பத்து நாட் கள் சிறப்பான பூசைகள் இதற்கு நடைபெறும். இது 33. Nagaswamy — Dr. R. – Ramanathapuram, An Archaelogical Guide (1978) p- 32.