பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 2. பெற்றோர் : இத்தகைய பெருமை பெற்ற கொற்றவர் குல வழி யில் பிற்காலச் சேதுபதிகளில் பெரிதும் புகழ் பெற்று விளங்கியவர் இரண்டாவது-முத்துராமலிங்க சேதுபதி மன்னர் ஆவார். இஇென்க்கும் இT873 க்கும் இடையில் முப்பத்து இரண்டு ஆண்டுகளே இராமநாத புரத்தில் வாழ்ந்தவர். இந்து ஆண்டுகள் மட்டும் அரசு கட்டிலில் இருந்தவர். பெறுதற்குரிய உடல் வலிவும், மன வளமும் பெற்று இருந்த மாவீரர் இவர். பல மைல் தொலைவு குதிரை சவாரி செய்தாலும் சில நொடிகள் கூட களைப்படையாத காளை மறவர். வாட் போர் செய்வதிலும் மல்லரோடு பொருதி அவர்களை வீழ்த்துவதிலும் மாறாத பெரு விருப்பு உடையவர். இதோ, இந்த மன்னரது கிறமைகளைக் கண்டு திகைத்த புலவர் ஒருவரது பாடல், "கல்வியினாள் சேடனுக்கும் கருணை நிறைவால் கடற்கும் வில் வலியால் பற்குன ற்கும் மெய்யழகால் சித்தசற்கும், மல் வலியால் வீமனுக்கும் மனக்கலக்கம் தருமுர வோன் செல்வமெலாம் ஒருங்கெய்தித் திகழ்ந்த பெருந்தகை - நிருபன். ാം. திருவை மணந்து இருந்தவனோ திருமகளின் மருமகனோ புட்பகத்தின் வருமகனோ வயங்கெழுமைத் தருமகனோ தசரதனார் தருமகனோ எ ன மடவார் வருமகனோ வா நசையான் மயக்கு பெரு'வடிவழகன். 'கம்பனும் கண்டு உளம் மயங்கிக் கம்பென நிற்கும் пI впни, வம்பு கமழ் அமுதென்ன வளச்சொல்லும் பொருட் பொலிவும்