பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மன்னிக்கத் தெரியாதவர் மதனி? என்று நாடக மேடைத் தோரணையில் பேசிளுள் சுத்தரம். 'ஏளா, இந்தா பாரு..." என்று அகிலாண்டம் சூடாக ஆரம்பித்தாள். ஆளுல், சுந்தரம் குறுக்கிட்டாள்: ஏளாங்கிறது நல்லா யிலேள்ள மதினி. சுந்தரம் என்று சுந்தரமாகச் செந்தமிழ் கூறினுல் இன்பத்தேன் பா யு மே காதினிலே!" என்று நீட்டினுள். நீயாச்சு. உன் புரவோலமுமாச்சு! எனக்கு எவ்வளவோ வேலே கிடக்கு. பின்ாேக பள்ளிக்கூடத்திலிருந்து வந்திடும். இன்னும் காப்பி போட்டாகலே. நீ என்னன்ன விண்ணுரம் பேசிக் கிண்ணுரம் கொழிக்கிறே: ‘ஐய்ஜய்ஐயா! விண்ணுரம் பேசிக் கிண்ணுரம் கொழிப்பது ...தல்லாருக்கு கதனி, ரொம்ப நல்லாருக்கு. நோட்டிலே எழுதிவைக்கப் பே ே ன் என்று குதித்துக்கொண்டு ஓடினுள் அம்மாள் சுந்தரம், - கோவேது, கழுதை. காதரை கூதரையா வளந்துட்டுது. மூனே கொஞ்சம்னலும் கிடையாது. இந்தத் தடிமாட்டைப் :படியம்மா, படிச்சு ரொம்பக் கெட்டிக்காரியாகு" யின்னு: சொல்லி உருப்படாமல் அடிக்கானே புருசன்காரன், அவனைச் சொல்லனும் என்று முணுமுணுத்துவிட்டு, அகிலாண்டத் தம்மாள் தன் அலுவல்களைக் கவனிக்கச் சென்ருள். கந்தரம் அங்கு நின்றிருந்தால் பெரியவளை வசைபாடி வாலடைக்கச் செய்யமாட்டாள். காதரை கூதரைன்ஞ. என்ன மதனி?’ என்று கேட்டு அவளைத் திக்குமுக்காடச் செய்திருப்பாள். நல்ல வேளையாக அவள் தனது பொது அறிவு நோட்"டிலே விண்ணுரம்-கிண்ணுரம் தொடரைப் பொறித்துவைக்கப் போய்விட்டாள். - சுந்தரம் குறும்புக்காரக் குட்டி அல்ல. திருமதி சுந்தரம் சுப்பிரமணியன் ஆன அவளைப்பற்றிப் பெரியம்மாள் அடிக்கடி + fo *** , - *。 - o லர்டிபிகேட் கொடுப்பது பொருத்தமாகவே இருக்கும்.