பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ - 覆翼岛 சினிமா உலகம் வாழத் தெரிந்தவர்களுக்குச் சொர்க்க பூமியாகத்தான் இருக்கிறது. நீங்கள் வீணுக நரகத்தின் பேச்சை எடுக்க வேண்டாம் என்று கூறிய வசந்தா, உம் அப்படியானுல் நாம் நேரே அவரைச் சந்திக்கப் போகலாம்" என்ருள்.

  • யாரை?*

படாதிபதி ஒருவரை எனக்குத் தெரியும். அவர் இப்ப புதிதாக ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிருர். படத் தின் பேர், கதை, யார் யார் நடிக்கிரு.ர்கள் என்பதெதுவும் எனக்குத் தெரியாது. அவரே கதை எழுதியிருப்பதாகவும், வசனம் எழுத உதவிக்கு ஒரு ஆள் தேடிக்கொண்டிருப்பதாக வும் சொன்னர் அந்த முதலாளி. அப்படி ஒரு ஆள் அவருக்கு அகப்பட்டிருந்தாலும் பரவால்லே. நான் சொன்னுல், அவர் உங்களையும் எடுத்துக்கொள்வார். கம்பெனி வீடு என்கிற இடம் ரொம்ப வசதியாகவும், சரியான சோம்பேறி மடமாக வும் விளங்குகிறது. வேளை தவழுமல் அருமையான சாப்பாடு. சாயங்காலம் ஸ்வீட், காரம், காப்பி. இதற்கெல்லாம் குறைவே கிடையாது. நீங்கள் அங்கு போனபிறகு நிலைமையை ஆராய்ந்து, உங்கள் திறமைக்குத் தக்கபடி..." வந்தனம் வசந்தா. இதற்கு மேல் எனக்கு வழிகாட்ட வேண்டிய சிரமம் உனக்கு வேண்டாம் என்று ஒரு கும்பிடு போட்டான் மாதவன். சிiப்பின் செல்வியான வசந்தா குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். அந்தப் படாதிபதியின் பெயர் என்னவோ?’ என்று மாதவன் கேட்டான். -

  • பிறவிப்பெருமாள்: உண்மையிலேயே அவர் பெரிய ஆள்தான் என்ருள் அவள். - - -

"அவர் பெரிய பணக்காரரா? பவானந்தம் அளவு பணம் அவரிடம் கிடையாது. இருந்தாலும் வசதிகள் நிறைந்தவர். எப்படிப் பணம் பண்ணுவது என்ற வித்தையை நன்கு அறிந்தவர்...”