பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடந்த அரை நூற் முண்டு கால மா கத் த மி ழ் ப் படைப்பிலக் கியத் தி ற் கு வளம் கூட்டும் வகையில் தம் எழுத்துச் செல்வங்கள்ே வழங்கி வருகின்றவர் திரு. வல்லிக்கண்ணன். ஒர் எழுத்தாளராக மட்டுமல்லாமல் இதழா சிரியராகவும், கவிஞ ராகவும், திறளுய்வாள --------. . . .” - - - -- ராகவும் திகழ்கின்ற இவ் இலக்கியச் செல்வர் எழுத்துப் பணிக்கென்றே தம்மை அர்ப்பணித்துக்கொண்டு சமுதாய நலநாட்டம்-கொண்டவ. ராய் எழுதி வருபவர். - திரு. வல்லிக்கண்ணன் அவர்களின் எழுத்துப்பணி, எழுத்துசார்ந்த வாழ்க்கை ஆகியவை இந்நூற்ருண்டிலும் வரும் நூற்ருண்டுகளிலும் தமிழ் மக்களுக்குப் பயன்தர வல்லவை என்பதை நன்குணர்ந்த நிலையில் இந்நூலை அவசின் 11-வது ஆண்டு நிறைவினை ஒட்டி வெளியிடுகின்ருேம். MANNIKKA THERIYATHAVAR By VALLIKANNAN விலை ரூ. 30.00 இந்தியாவில் மட்டும்)