பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 67 இருட்டியது. இருள் கனத்தது. அவரை இருட்டு மூழ்கடித்தது. விளக்கேற்ற வேண்டும் என்ற பிரக்ஞையே இல்லாமல் விழுந்து கிடந்தார் அவர். மண்ணுளிப் பாம்பு மாதிரிப் புரண்டு நெளிந்துகொண்டே கிடந்தார். 'தீபம்’, டிசம்பர் 1986