பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

115

பொங்கல் தான் உண்மையான தமிழ்ப் பொங்கல் திருநாள்.

போல் பொங்குகிற இந்த நல்ல நேரத்தில்போதைப் பொருளான கள்ளை மனத்தாலும் நினைக்கமாட்டோம்?’ என்று நீங்கள் மேற் கொண்டுள்ள சத்தியத்தை நிச்சயம் நிறைவேற்று விர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இனிமேல் என்றுமே உங்கள் வீடுகளில் பால் பொங்கும். o

பஞ்சம், பற்றாக்குறை இராது. மனைவி மக்களின் அன்பும், பாசமும், உங்களுக்கு வற்றா மல் கிட்டும். நல் வாழ்வு மலரும்; இந்த பண்ணை யின் ; இந்த கிராமத்தின் உற்பத்தி பெருக உங் களின் உழைப்பு மேலோங்கி நிற்கும். இத்தனை காலம் உங்களை அடிமைப்படுத்திக் கொண்டிருந்த 10 o' அரங்கனை இன் து நீங்கள் அனைவரும் ஆன் ஐ. R*.tą. அடிமைப் ப டு த் தி வி ட் டிர்கள். இந்த கிராமத்து மக்களின் மயக்கம் தெளிந்தது போல்; இந்த உலகம் முழுதுமுள்ள மது மயக்கமும் தெளிய வேண்டும். i.

அப்போதுதான்-பாரதி கனவு கண்ட புதிய தோர் உலகை நம்மால் படைக்க முடியும். அறிவை