பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

மயக்கம் தெளிந்தது

"எல்லா வகையான தீமைகளையும் ஒன்று

கூட்டினாற் போலப் பெரும் அழிவைச் செய்வது குடிப்பழக்கந்தான்!”

-ஹென்றி வார்ட் பீச்சர்

தசைஞ் மாவட்டத்தில், பழவனுார் என்னும் வளமானதோர் கிராமத்தில் பலவேசம் பிள்ளையி, னுடைய பெரிய பண்ணை இருந்தது.

மற்ற நிலச்சுவான்தார்களுடைய பண்ணை யிலிருந்து மாறுபட்டு, தன் னுடைய பண்ணையை ஒரு முன்மாதிரியாக அவர் உருவாக்கியிருந்தார்.

இயற்கை வளம் கொழிக்கும் கிராமத்தின் மத்தியில், ஆற்றை ஒட்டினாற் போன்ற அவரது பண்ணை அமைப்பும், அதன் வளமையும், அழ கும், பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும்.

பலவேசம் பிள்ளை நடுத்தர வயதை உடைய வர். இளம் வயதிலேயே அவருடைய மனைவி