பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

53

  • நாள் பூரா பாடுபட்டு, வஞ்சனையில்லாமே உழைச்சுச் சம்பாதிக்கறிங்க. இந்தப் பாழுங்குடி யினாலே, உங்க பணமும் பாழாப் போவுது; பால் குடத்திலே துளி விஷம் கலந்தாப்பிலே, உங்க

தங்கமான மனசும் பாழாப் போவுது. எங்க பேச்சைக் கேட்டு வீட்டுக்கு வாங்க. உங்க கால்லே விளுந்து கும்பிடறோம்.’’ என்று மிகவும் உருக்கமாகக் கூறினாள். அவள் ஆறாவது

வகுப்பு வரைப் படித்திருந்தாள்.

ஆறுமுகம் இப்போது தன் மனைவியின் தலைமயிரைப் பற்றிகொண்டு ஆத்திரத்துடன் கூறினான் : 'பிரசங்கமா பண்ணறே? - உன் னாலேதான் இங்கே இத்தினி வம்பும் தும்பும் வந் துட்டுது. உன் உபதேசம் ஒண்னும் எங்களுக்கு வேணாம். மரியாதையா, எல்லாரையும் இழுத்துக்கிட்டு வந்த வழியே போகல்லீனா, இங் கேயோ கொன்னு குழியைத்தோண்டிப் புதைச்சுப் பிடுவேன். ஒழுங்காப் போகறீங்களா இல் 65 u sir???

பூவாயி தலையை ஒரு உதறு உதறிக்கொண்டு ஆவேசத்துடன்-ஆனால் பொறுமையை இழக் காமல் கூறினாள் :

  • என்னை மட்டும் நீ வெட்டிப் போட்டாப் போதாது. ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க பெண்டாட்டியையும் இந்தக் கள்ளுக் கடை வாச லிலே வெட்டிப் புதைச் சுப்பிடுங்க. அப்படியே,