பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72

போய் சடையன் கேட்டான; "ஆரம்பத்தி

லேருந்து எ ன் ன நடந்ததுன்னு சொல்லு: ده . zorهir(Bهوى

ஆறுமுகம் திக்கித் திணறி கூறிக்கொண்டே வந்தான் .

'நான் ராத்திரியே புல் லோடிலே பல: வேசம் பிள்ளையோடு வீட்டு மொட்டை மாடி யிலே போய் பதுங்கிட்டேன். தல்ல நடுநிசியிருக் கும்.

மாடியிலே முதலாளி எந்த அறையிலே படுத்

திருப்பாருன்னு எனக்குத் தெரியும். நான் மெள்ள

கீழ்மாடிக்கு எறங்கி, அவரு படுத்திருக்கிற இடத் துக்குப் போனேன்.

விளக்கு மங்கலா எரிஞ் சிக் கிட்டு இருத்திது. எங்கும் ஒரே நிதப்தம். கடியாரத்திலே மணி கட கடன்னு அடிக்கத் தொடங்கியதும், கபால்னு’ ஒரமாப் பதுங்கி கினேன். சனியன் பிடிச்சுது பனிரெண்டு வாட்டி அடிச்சுது. நல்ல காலம் அப்படியும் அவரு அசஞ்சு படுக்கல்லே. நல்லா துரங்காராருன்னு சந்தோஷப்பட்டுக் கிட்டேன்.

மெல்ல, அடிமேலே அடி எடுத்து வெச்சு; என் உடம்பை எல்லாம் போர்வையாலே மூடிக்கிட்டு, மெதுவா ரூமுக்குள்ளாரே நுழைஞ்சிட்டேன். ருமிலே போட்டிருந்த கட்டில் மேலே, கால்