பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

96

பூவாயியையும் அழைத்துக் கொண்டு வைத்தியர் வீட்டை நோக்கி வேகமாகச் சென்றாள்.

இதைக் கண்ட ஆறுமுகம், ஆத்திரத்துடன், “கழுதங்களா... செத்துப் போன பலவேசத்தைப் பார்த்து மாரடிக்கவா ரெண்டு பேருமா... ஒடlங்க. ஒடுங்க ஒடுங்க...’’ என்று கத்திக் கொண்டே பின் னால் சென்றவன், நிலைப்படி தடுக்கி தடால்: என்று கீழே விழுந்தான்.

9

'எந்த வகையான குற்றத்திற்கும் தகவல் பெறக் கூடிய இடம் மதுபானம் விற்கும் இடம் தான். குற்றம் பற்றி விசாரிக்க ஒரு போலீஸ் காரர் முதன் முதலில் போகும் இடமும் அதுவா கவே இருக்கும். நல்லவர்களை ஒரு போதும் அங்கே போய் யாரும் தேடவே மாட்டார்கள்.”

-வில்லியம் ஜென்னிங்ஸ் பிரெளன்

குழந்தையைப் பார்த்துவிட்டு வைத்தியர் கூறிய வார்த்தையைக் கேட்டதும் பூவாயி, பொன்னி, இருவருமே திடுக்கிட்டுப் போயினர். பொன்னி மறு நிமிஷம் ஒட்டமும் நடையுமாக பல வேசம் வீட்டிற்குச் சென்று விபரத்தைக் கூறு கிறாள். உடனே பலவேசம் பொன்னியுடன் வைத்தியர் வீட்டிற்கு வந்தார்.