பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை

மூளைக் கட்டிப் பிணி-பிட்யூட்டரி சுரப்பி தொடர்பான பிணி-நரம்புத் தளர்ச்சி-தலை வலி-மயக்கம்-ஆகிய பிணிகளால் சாகக்கிடந்த எனக்கு மருத்துவம் செய்து கலப்படுத்திப் பல அரிய பெரிய நூல்களை எழுதச் செய்த வரும் அனைத்துலகப் புகழ் பெற்ற மூளைநரம்பியல் மருத்துவ மாமேதையும் ஆகிய சென்னை-உயர்பெருந்திரு டாக்டர். பா. இராம மூர்த்தி அவர்கட்கு நன்றியறிதலாக, ஓரளவு மருத்துவத் தொடர்புள்ள இந்த நூலைக் காணிக்கை யாக்குகின்றேன்.

சுந்தர சண்முகன்