பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.4 மர இனப் súl --irri ei, si fr si görer : @AF i G, ‘ Drum – Stick Tree" si csill, பெயரிட்டனர். அதாவது, - முரசு அடிக்கும் கோல் (தடி) போன்ற காய் காய்க்கும் மரம்' என்று இதற்குப் பொருளாம். சில மரத்துக் காய்கள் ஒரடி முதல் இரண்டடி நீளம் வரையும் இருப்பதுண்டு. இந்த ஆங்கிலப் பெயரை உடற் கூறாலும் சார்பாலும் ஒப்புமையாலும் பெற்ற பெயர் &Ꭲ ←ᎼᎳ ébᎥᎢ LL . 7-2-2. Horse – radish: இப்படியொரு பெயரும் முருங்கைக்கு ஆங்கிலத்தில் உண்டு ழிபுவான் கூறியுள்ளார். ł-2 0 rsc - radish என்றால், ச. வையான உணவுக்குப் பயன்படும் காரமான வேரைய, டைய கிழங்குச் செடிவகை என்று பொருளாம். முருங்கை மிகவும் சுவையான உணவு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆ5 ல் இந்தப் பெயர் முருங்கைக்குப் பொருத்த முடையதாகத் தெரியவில்லை. இப்பெயர் ஒருகால் முள் 6:ங்கிக்குப் பொருந்தலாம். முன் காங்கிக்கு ஆங்கிலத்தில் Radish என்னும் பெயர் சொல்லப்படுகிறது. 8. தவசு முருங்கை : முருங்கையில் 'தவ 4 முருங்கை' என்னும் ஒரு வகை உண்டு. இது, இக் கட்டுரையில் முன்னர்ச் கருச் , 11 கக் குறிபட ப்பட்டுள் ாேது. சா. சி. பி. அகர முதலியில் தவக முருங்க , , , வ முருங்கை என்னும் பெயர்கள் நரி முருங்கை' என்னும் பொருளுடன் இடம் பெற்றுள் ளன. இம்முருங்கை பற்றிய செய்தி, அவ்வகர முதலியில் உள்ளவாறு அப்படியே வருமாறு: " " (3) μr, σήτ Έλ και ο , ή q τη λ., 1αι οι... και ανή, ή. Τι : ده - نه . YSTTT TTAA JJCT TSTTST TT TTTT SLLLS TaSAAAAAAAS அறுத்து பலத்தை யிளக்குந் தன்மையது. குழந்தைகளுக்கு அம்பை கண் டால் இதைக் கொடுப்பதுண்டு. கோழையை பெயர் வைப்புக் கலை அகற்றும். இலையை இடித்து வதக்கி அடிபட்ட காயங் களுக்கும் வெளி விரனங்களுக்கும் வைத்துக் கட்டலாம். இதன் கஷாயம் சுவாச காசம், சினுக்கு இருமல் இவை களைப் போக்கும் . இப்பண்புகள் அனைத்தும் பொதுவான முருங்கைக்கும் உண்டு என்பது முன்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 8-1. முதலியார்: முதலியார் என்னுஞ் சொல்லுக்குத் தவசி முருங்கை என்னும் பொருளை சா.சி.பி. அகர முதலி தந்துள்ளது. முக்கியமான-முதன்மையான பயன் தரக்கூடியது என்னும கருத்தில் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். பாடலிலும் இந்தப் பெயர் எடுத்தாளப்பட்டுள்ள து: தவசி என்ற முதலியார் பட்டைச் சாற்றில் to * * - * * தவறாது புகட்டியே கொழுவைக் காய்ச்சி...... (குரு நூல்) என்னும் பாடல் பகுதியில், முதலியார் என்னும் பெயர் உள்ளய்ையும், இந்த முருங்கைப் பட்டைச் உலோகத்துண்டு (கொழு) காய்ச்சப்படும் என்னும் பொதுவான முருங் சாற்றில் - • . حصہ\ செய்தி யும் அமைந்திருத்தலைக் காணலாம். கைப் பட்டைச்சாறு, உலோகங்களைக் காய்ச்சிப் பதன் செய்து பற்பம் (பஸ்பம்) செய்ய உதவும் என முன்னர்க் கூறியுள்ள கருத்து, இப்பாடலோடு ஒப்பு நோக்கத்தக்கது. செ :ாச் சித்த இந்த மரத்தை, தவசி முருங்கைச் வைத்திய அகராதி கூறுகிறது. 9. பெயர்களும் நூல்களும்: ஊருடம், ஊருடை முதலி - கிழவி என்னும் பெயர்கள் மூலிகை வைத்திய அகராதியிலும், ஊருடை - கந்தகம்