பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்களுள் மத்தியிலே - நல்ல எழில்மிகு சோலையுண்டு. அங்கொரு கட்டடமாம் - அதன் அழகினை என்னசொல்வேன்? சிறுவர் படிப்பதுபோல் - முன்னால் சிலைகள் இரண்டிருக்கும். 'வருக, வணக்கம் என்றே - அங்கே மற்றோர் சிலை அழைக்கும். குழந்தைகள் நூல்நிலையம் - என்று கொட்டை எழுத்தினிலே அழகுடன் ஒர்பலகை - நம் ஆசையைத் தூண்டிவிடும். உள்ளே புகுந்ததுமே - காண்போர் உள்ளம் குளிர்ந்திடுமே. பிள்ளைகள் அவ்விடத்தை - விட்டுப் பிரியவும் சம்மதியார். $29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/133&oldid=859939" இலிருந்து மீள்விக்கப்பட்டது