பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்தநம் நாட்டுச் சகோதரர்கள் - இங்கே சோற்றுக் கில்லாமல் தவிக்கையிலே அந்நிய நாட்டுத் துணிகளிலே - நாமும் ஆசைகொள்ளல்மிக மோசம்என்றார். “ஏழைக்கு நாமும் உதவுகிறோம் - என்ற எண்ணத் துடன் கதர் கட்டிடுவோம். நாளையே நாடு செழிப்படையும்" - இது நம்மகான் காந்தியின் பொன்மொழியாம். எல்லோரும் சமமென்று காட்டும்உடை - - - - என்றும் எளிமையும் கண்யமும் தோன்றும்உடை நல்லவர் காந்தி அணிந்தஉடை - இதை நாமும் அணிந்து நலம்புரிவோம்! $34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/138&oldid=859949" இலிருந்து மீள்விக்கப்பட்டது