பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்து முஸ்லிம் சண்டையில் இருவர் நலனும் கருதியே சொந்த உயிரைக் கொடுக்கவும் துணிந்த தவரின் அன்புதான்! குண்டு தன்னை வீசியே கொல்ல வந்தான் அவனையும் மன்னித் தாரே - அதுவுமே மகிமைக் காந்தி அன்புதான்! { { { {{ ({ ర గ్ర தோழர்க ளிடத்தும் அன்பு! தொண்டர்க ளிடத்தும் அன்பு ஏழைக ளிடத்தும் அன்பு எதிரிக ளிடத்தும் அன்பு கோழைக ளிடத்தும் அன்பு கொலைஞர்க ளிடத்தும் அன்பு வாழைபோல் உதவி அன்பை . வளர்த்தனர் காந்தி அண்ணல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/147&oldid=859965" இலிருந்து மீள்விக்கப்பட்டது