பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வளைக்குள் இருக்கும் எலிக்கும் வெளியில் நிற்கும் பூனைக்கும் நடக்கும் உரையாடல்) பூனை - எலியம்மா, எலியம்மா, எட்டிப் பாரம்மா. இனிமை யான பண்டம் இங்கே இருக்கு தேஅம்மா. எலி - பூனையாரே, பூனையாரே, என்ன பண்டமோ? போளி, அல்வா, பூந்தி என்று புரியச் சொல்லுமே! பூனை - வளையை விட்டு வெளியில் வந்தால் தெரிந்து கொள்ளலாம். வாய்க்கு இனிய பண்டம் இதனை உண்டு மகிழலாம். எலி - பொந்து வழியாய் அந்த இனிப்புப் பண்டந் தன்னையே போட்டு விட்டுப் போக லாமே! பூனை நண்பரே. 151

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/156&oldid=859981" இலிருந்து மீள்விக்கப்பட்டது