பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனை - என்ன செய்வேன்? இந்தப் பொந்தோ சின்னஞ் சிறியது. என்னி டத்தில் இருக்கும் பண்டம் மிகவும் பெரியது. எலி - பிட்டுப் பிட்டுச் சிறிது சிறிதாய் எனது வளையிலே போட்டு விட்டுப் போக லாமே பூனை நண்பரே. பூனை - கல்லைப் போலக் கடின மாகப் பண்டம் இருப்பதால், கடித்துக் கொறிக்கும் சக்தி உன்போல் எனக்கும் இல்லையே! எலி - இல்லை யானால், தொல்லை யில்லை. வளையின் வாயிலே இனிப்புப் பண்டம் அதனைப் போட்டுச் செல்வீர் நண்பரே. பூனை - வளையின் அருகே போட்டுச் சென்றால் என்ன ஆகுமோ? - வட்ட மிட்டுத் திரியும் காகம் விட்டு வைக்குமோ? 152

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/157&oldid=859985" இலிருந்து மீள்விக்கப்பட்டது