பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் அருகில் அக்கிளியும் களிப்புடன் நெருங்கி வந்ததுவே. அன்புடன் அதனைக் கண்ணனுமே அனைத்துக் கொஞ்சி மகிழ்ந்தனனே! இன்றும் அக்கிளி கண்ணனிடம் இனிக்கும் ஆப்பிள் பழத்துடனே நன்றி செலுத்த வருவதனை நானும் அறிவேன், நண்பர்களே! j64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/169&oldid=859999" இலிருந்து மீள்விக்கப்பட்டது