பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று முழுதும் பட்டினிதான். "அந்தோ, இப்படி ஆனதுவே! என்னே காரணம்?” என்றவனும் எண்ணிப் பார்த்தான் புரிந்ததுவே. அந்த வருடம் லீப்வருடம் - அதனால் ஒரு நாள் அதிகமன்றோ? எந்த மனைவியின் முறையென்றே எவரும் அறியா திருந்தனராம்! 168

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/173&oldid=860004" இலிருந்து மீள்விக்கப்பட்டது