இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அன்று முழுதும் பட்டினிதான். "அந்தோ, இப்படி ஆனதுவே! என்னே காரணம்?” என்றவனும் எண்ணிப் பார்த்தான் புரிந்ததுவே. அந்த வருடம் லீப்வருடம் - அதனால் ஒரு நாள் அதிகமன்றோ? எந்த மனைவியின் முறையென்றே எவரும் அறியா திருந்தனராம்! 168