பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னன் - இன்னும் இந்த உலகிலே இருக்கும் நாடு யாவையும் வென்று நானும் மகிழுவேன்; வெற்றி முழக்கம் செய்குவேன். வேதாந்தி - அதற்கு அப்பால்...? மன்னன் - சொந்த நாடு திரும்புவேன்; தோட்டம் ஒன்றின் நடுவிலே. சின்ன வீடு கட்டுவேன்; திருப்தி யாக வாழுவேன். வேதாந்தி - சொந்த நாட்டில் சிறியதாய்த் தோட்டம், வீடு அமைக்கவே. இந்த உலகம் முழுவதும் ஏனோ வேண்டு மென்கிறாய்? சின்ன வீடு கட்டியே திருப்தி யோடு வாழவே, இன்றே வேலை தொடங்குவாய். இன்பம் விரைவில் காணுவாய்! i84.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/189&oldid=860021" இலிருந்து மீள்விக்கப்பட்டது