பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடனே காகம் அருகில் சென்றே உற்று நன்றாய்ப் பார்த்த பின்னர், "அடடே இந்தக் காவல் காரர் யாரோ என்று நினைத்தி ருந்தேன். வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்தி ருக்கும் பொம்மை என்றே இக்க ணத்தே நண்பர் அறிய எடுத்துச் சொல்வேன்” என்று கூறி, காவல் காக்கும் பொம்மை தலையில் காலை வைத்து நின்று கொண்டு, கூவி அழைத்துப் பறவை யாவும் கூடச் செய்து விட்ட தங்கே! 487

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/192&oldid=860025" இலிருந்து மீள்விக்கப்பட்டது