பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டில்லிக்குப் போனேன், நேருவைப் பார்த்தேன், 'சல்யூட் செய்தேன். சாக்லேட் தந்தார். ‘என்னடா கண்ணு ஏதடா வேணும்? சொன்னால் தருவேன். சொல்வாய்' என்றார். 'அன்புள்ள மாமா, அவசியம் வேணும், சின்னதாய் யானை சீக்கிரம் தருவீர் என்றேன். காகிதம் எடுத்தார் உடனே. என்னவோ அதிலே எழுதிக் கொடுத்தார். 211

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/217&oldid=860052" இலிருந்து மீள்விக்கப்பட்டது