பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளியின் மூக்கு குங்கு மம்போல் சிவந்தி ருப்பதேன்? - யாரோ கெட்ட பையன் கையைக் கொத்தி ரத்தம் பட்டதால்! ஆந்தை பக்காத் திருடன் போலே விழித்துப் பார்ப்பதேன்? - அதே அரச பார்வை என்று நினைத்துக் கொண்டதாலேதான் 234

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/220&oldid=860056" இலிருந்து மீள்விக்கப்பட்டது