பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசுவே, பசுவே, உன்னைநான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். வாயால் புல்லைத் தின்கின்றாய். மடியில் பாலைச் சேர்க்கின்றாய். சேர்த்து வைக்கும் பாலெல்லாம் தினமும் நாங்கள் கறந்திடுவோம். கறந்து கறந்து காப்பியிலே கலந்து கலந்து குடித்திடுவோம். 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/24&oldid=860077" இலிருந்து மீள்விக்கப்பட்டது