பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டக்டக் சத்தம் போடுமாம். தாவித் தாவி ஓடுமாம். கொள்ளும் புல்லும் தின்னுமாம். குதித்துத் குதித்துச் செல்லுமாம். 'ஹீ.ஹீ என்று கனைக்குமாம். கிட்டப் போனால் உதைக்குமாம். வண்டி இழுக்க உதவுமாம். வாலைச் சுழற்றி ஆட்டுமாம். சண்டித் தனமும் பண்ணுமாம். சாட்டை அடிகள் வாங்குமாம். அந்த மிருகம் என்னவாம்? அதுவே குதிரை, குதிரையாம்! 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/32&oldid=860086" இலிருந்து மீள்விக்கப்பட்டது