பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழைமரம், வாழைமரம் வழவழப்பாய் இருக்கும் மரம். சீப்புச்சீப்பாய் வாழைப்பழம் தின்னத்தின்னக் கொடுக்கும் மரம். பந்திவைக்க இலைகளெலாம் தந்திடுமாம் அந்த மரம். காயும்பூவும் தண்டுகளும் கறிசமைக்க உதவும் மரம். கலியான வாசலிலே கட்டாயம் நிற்கும் மரம்! 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/36&oldid=860090" இலிருந்து மீள்விக்கப்பட்டது