பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீருக் குள்ளே நீச்சடிக்கும் தவளையாரே - இங்கே நிலத்தில் வந்து குதிப்பதேனோ தவளையாரே? ஊமை போல இருப்ப தேனோ தவளையாரே? - சும்மா உருண்டைக் கண்ணால் பார்ப்பதேனோ தவளையாரே? 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/55&oldid=860111" இலிருந்து மீள்விக்கப்பட்டது