இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காக்கை ஒன்று வந்தது; காகா காகா என்றது. குயிலும் அங்கே வந்தது; குகூ குகூ என்றது. கிளியும் பறந்து வந்தது; கிகீ கிகீ என்றது. முழுப் பெயரையும் சொல்லவே முடிய வில்லை. ஆகையால், முதல் எழுத்தை மட்டுமே மூச்சுப் பிடித்துக் கூறுமே!