உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை ஒன்று வந்தது; காகா காகா என்றது. குயிலும் அங்கே வந்தது; குகூ குகூ என்றது. கிளியும் பறந்து வந்தது; கிகீ கிகீ என்றது. முழுப் பெயரையும் சொல்லவே முடிய வில்லை. ஆகையால், முதல் எழுத்தை மட்டுமே மூச்சுப் பிடித்துக் கூறுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/58&oldid=860114" இலிருந்து மீள்விக்கப்பட்டது