பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையெலாம் பெற்ற தாயே, கற்பவர் போற்றும் தாயே, உலகிலே நிலைத்த செல்வம் உன்னருட் செல்வ மன்றோ? பலகலை பயில வேண்டிப் - பணிவுடன் வேண்டுகின்றேன். மலரினில் விளங்கும் நீஎன் மனத்திலும் விளங்கு வாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/6&oldid=860116" இலிருந்து மீள்விக்கப்பட்டது